Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: சிறுமுகை வனப்பகுதியில் நோயால் பாதிக்கப்பட்ட யானை, இரண்டாவது நாளாக தீவிர சிகிச்சையில் வனத்துறை

Mettupalayam, Coimbatore | Aug 28, 2025
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட மோதூர் வனப்பகுதியில் நோயால் பாதிக்கப்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் உலாவி வரும் நிலையில் அந்த யானைக்கு பழங்களை கொண்டு அதில் மாத்திரைகளை வைத்து இரண்டாவது நாளாக வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகிறார்
Read More News
T & CPrivacy PolicyContact Us