Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: மாவட்டத்தில் காரீப் பருவ விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

Perambalur, Perambalur | Aug 23, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காரீப்பருவத்தில் சின்ன வெங்காயம் தக்காளி வாழை மரவள்ளி மஞ்சள் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலக தெரிவித்துள்ளார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us