காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்குடி கிராமத்தில் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது இதனை அடுத்து அவரை வலா ஜாமத் போலீசார் கைது செய்தனர் இதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு