Download Now Banner

This browser does not support the video element.

திருப்போரூர்: நாவலூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பதிவுத்துறை அலுவலகத்தினை கலெக்டர் சினேகா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

Tiruporur, Chengalpattu | Jul 31, 2025
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம், நாவலூர் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பதிவுத்துறை அலுவலகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us