Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில், ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தை ஒட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது

Kancheepuram, Kancheepuram | Aug 27, 2025
108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தை ஒட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. திருவடிகோவில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலைமீது இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, நீல நிற பட்டு உடுத்தி,வைர,வைடூரிய தங்க, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, கொடி சம்பங்கி பூ மஞ்சள் கனகாம்பரம் பூ,பஞ்ச வர்ண பூ,மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு க
Read More News
T & CPrivacy PolicyContact Us