Download Now Banner

This browser does not support the video element.

நாகப்பட்டினம்: தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டல் முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்

Nagapattinam, Nagapattinam | Aug 22, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ மாணவிகளுக்கு நாகப்பட்டினம் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்வுக்கு படி” மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.08.2025) தொடங்கி வைத்தார். இம்முகாமில் கலை மற்றும் அறிவியல்,
Read More News
T & CPrivacy PolicyContact Us