Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: கேரளாவில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட 16 டன் பொருட்களை, பட்டம்புதூர் அருகே பிடித்த போலீஸ்

Virudhunagar, Virudhunagar | Aug 22, 2025
விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ‌ பட்டம் புதூர் சந்திப்பதில் போலீசார் வாகன சோதனையில் ‌ உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 16 டன் எடையுள்ள கந்தக மூலப் பொருளை பறிமுதல் செய்து சூலக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஓட்டுநர் கருப்பசாமி மற்றும் கெமிக்கல் நிறுவனர் உரிமையாளர் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us