நகர்ப்புற பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஒசூரில் எம்எல்ஏ, மேயர் ஆகியோர் துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினர் தமிழகத்தில் இருக்கும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு விரிவாக்கம் செய்துள்ளது அத்திட்ட விரிவாக்கத்தை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்