Download Now Banner

This browser does not support the video element.

கொடைக்கானல்: பூண்டி ஊராட்சியில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை காட்டுப்பன்றி தாக்கிய பரபரப்பு சிசிடிவி #viral

Kodaikanal, Dindigul | Sep 5, 2025
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட MGR- காலனி சேர்ந்த பாலு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காட்டுப்பன்றி தாக்கும் சிசிடிவி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டுப்பன்றி தாக்கிய பாலு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us