Download Now Banner

This browser does not support the video element.

திருநெல்வேலி: பரணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க பணியினை தொடங்கி வைத்த எம் எல் ஏ.

Tirunelveli, Tirunelveli | Sep 10, 2025
பரணி நகரில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் இன்று காலை 10:30 மணியளவில் தொடங்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் சந்திப்பு அரவிந்த் கண் மருத்துவமனை இருக்கு புதிய பயணியர் நிழற்குடையை துவக்கி வைத்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us