Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: 'காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்' அரசு உதவி பெறும் மன்னர் நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்

Sivaganga, Sivaganga | Aug 26, 2025
சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட மன்னர் நடுநிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திட்டத்தை துவக்கி வைத்தார். இதில் ஏராளமான திமுகவினர் மட்டும் அரசு அதிகாரிகள் இன்று கலந்து கொண்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us