Download Now Banner

This browser does not support the video element.

போடிநாயக்கனூர்: போடி நகராட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆணையாளரிடம் கோரி க்கை மனு வழங்கினர்

Bodinayakanur, Theni | Sep 15, 2025
தேனி வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மாவீரன் தலைமையில் போடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு வழங்கினர் இவர்கள் வழங்கிய அந்த மனுவில் 15 ஆம் வார்டில் நகராட்சி சார்பில் கட்டி வரும் பெண்கள் கழிப்பிடம் கழிவு நீர் குழாய்களை மாற்றி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி இவர்கள் வழங்கிய அந்த கோரிக்கை மனுவில் இருந்தது
Read More News
T & CPrivacy PolicyContact Us