வழுதூர் கிராமத்தில் அருளொளி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அருளொளி விநாயகர் ஆலயத்தில் 58 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 18ஆம் தேதி காப்பு கட்டுடன் விழா துவங்கியது விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை ஆலய வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது