Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: கடத்தூரில் அனுமதியின்றி வெட்டபட்ட புளியமரகிளை, நபர்கள் மீது போலீசில் VAO புகார்

Pappireddipatti, Dharmapuri | Sep 10, 2025
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த புளியமரம் உள்ளது நேற்று இரவு மர்ம நபர்கள் எந்த ஒரு அனுமதி இன்றி மறக்கலங்களை வெற்றியை அகற்றி உள்ளன இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் குமார் இன்று மாலை 4 மணிக்கு கடத்தூர் போலீசில் புகார் அளித்தார், புகார் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us