Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: தாதகாப்பட்டி கடன் தொல்லையால் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை போலீஸ் ஆ விசாரணை

Salem, Salem | Aug 28, 2025
சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் விஸ்வநாதன் 38 மனைவி திலகா விஸ்வநாதன் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி உள்ளார் கடன் அதிகமானதால் கட்ட முடியாமல் தவித்து வந்த நிலையில் மனமடைந்து விஸ்வநாதன் வீட்டின் தூக்கு போட்டு தற்கொலை அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us