தமிழக அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும்.இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் அம்மனை தரிசித்து செல்கின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நிரந்தர உண்டியல் மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்களில் காணிக்கை இட்டுச் செல்வது வழக்கம்.இந்த காணிக்கைகள் மாதம் ஒருமுறை எண்ணப்படும்.என் நிலையில் கடந்த வாரம் ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து