Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: கே.என்.பேட்டையில் புதுவையில் இருந்து மது பாட்டில் கடத்தி வந்த மூன்று பேர் கைது, 86 மது பாட்டில்கள் பறிமுதல்

Cuddalore, Cuddalore | Sep 7, 2025
கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சார்லஸ் அவர்களின் உத்தரவுப்படி கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் பாலாஜி அவர்களின் தலைமையில் தலைமை காவலர் 587 திரு. வெற்றிவேல் மற்றும் தலைமை காவலர் 1843 திரு. கிருஷ்ணராஜ் ஆகியோர்கள் கடலூர் K.N பேட்டை பைபாஸ் ஜங்ஷன் அருகே போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை
Read More News
T & CPrivacy PolicyContact Us