குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த கலா இவருக்கு கதிரேசன் என்பவரும் திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து டிரைவர் ஏழுமலை என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஏழுமலை கலாவை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது