Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: மாவட்டத்தில் தேர்வான சாலை ஆய்வாளர்களுக்கு பணி ஆணையை வழங்கி பணி சிறக்க வாழ்த்திய ஆட்சியர்

Chengalpattu, Chengalpattu | Sep 1, 2025
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 13 சாலை ஆய்வாளர்களுக்கு பணி ஆணையினை மாவட்ட ஆட்சியர் சினேகா, வழங்கினார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us