வாலாஜாபாத்: வையாவூர் கிராமத்தில் ரூ.3.65 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய சிட்கோ தொழிற்பேட்டையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்