Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: பட்டிவளவு பகுதியில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு SP மற்றும் ஆட்சியர் குடுத்த ஷாக்

Salem, Salem | Aug 25, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் பட்டிவளவு பகுதியை சேர்ந்த செபத்தான் 49 இவர் கடந்த 22 ஆம் தேதி சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தபோது கைது செய்து சிறையில் அடைத்தனர் செவத்தான் மீது ஏற்கனவே கருமந்துறை கரிய கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாராய விற்பனை வழக்கு நிலுவையில் உள்ளது எனவே கலெக்டர் இன்று சாராய வியாபாரி மீது குண்டா சட்டம் பாய்ந்தது
Read More News
T & CPrivacy PolicyContact Us