Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: எர்ணாபுரத்தில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்த பாம்புகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்

Namakkal, Namakkal | Aug 21, 2025
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் எர்ணாபுரத்தில் சாலையோரத்தில் முள்புதற்குள் இரு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து கொண்டிருப்பதை பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us