Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: கள்ளம்பாளையத்தில் தந்தை மகனிடையே ஏற்பட்ட மோதலில் மகனை கொலை செய்த தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு

Tiruppur South, Tiruppur | Sep 11, 2025
திருப்பூர் கள்ளம்பாளையம் பகுதியில் கன்னியப்பன் என்பவர் மகன் குட்டியப்பன்.‌ குட்டியப்பன் மது அருந்த பணம் கேட்டு தனது தந்தை கன்னியப்பன் உடன் நேற்று தகராறையில் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையில் கைகலப்பை ஏற்பட்ட நிலையில் கன்னியப்பன் தாக்கியதில் குட்டியப்பன் உயிர் இழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us