Download Now Banner

This browser does not support the video element.

மண்ணச்சநல்லூர்: சிறுகனூர் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது கார் பயங்கர மோதல் - 3 பேர் உயிரிழப்பு

Manachanallur, Tiruchirappalli | Sep 1, 2025
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது, கார் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னையில் வாடகைக்கு கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். தென்காசியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us