Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: தனியார் மயத்தை எதிர்த்து கருப்பு சட்டை அணிந்து செப்.3 உண்ணாவிரதம் - வில்வநகரில் பணியாளர் சங்க மாநில சிறப்புத் தலைவர் பேட்டி

Cuddalore, Cuddalore | Aug 22, 2025
தனியார்மயத்தை எதிர்த்து சென்னையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் ஊதிய குறைப்பை எதிர்த்தும் அவர்களுடைய பணிகளை நிர்வாகம் செய்வதற்கு தனியார் கம்பெனிக்கு குத்தகை விட்டுள்ளதை எதிர்த்தும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள்
Read More News
T & CPrivacy PolicyContact Us