Download Now Banner

This browser does not support the video element.

மேல்மலையனூர்: சங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்த பெண்ணை கட்டிப்போட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்த நபருக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது

Melmalaiyanur, Viluppuram | Sep 25, 2025
கடந்த 24.08.2025 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சங்கிலிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சையது கபார் வயது 25, என்பவர் 45 வயதுடைய பெண்ணை பாலியல் வன் புரட்சி செய்த வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலில் இருந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரை என் பெயரில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமா
Read More News
T & CPrivacy PolicyContact Us