தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மஞ்சவாடி கிளைக் கழக அதிமுக சார்பில் வரும் செப் 17ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடபாடி பழனிசாமி வருகை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் பங்கேற்று சிறப்புரை வழங்கினார் . இதில் கட்சி நிர்வாகிகள் பல பங்கேற்றனர் ,