Install App
sai2719
This browser does not support the video element.
திருக்கழுக்குன்றம்: கடந்த 27 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் பட்டது அப்போது வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தற்போது மாமல்லபுரம் கடலில் கரைக் கப்பட்டது
Tirukalukundram, Chengalpattu | Aug 31, 2025
செங்கல்பட்டு மாவட்டம் கடலோரப் பகுதிகளான மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதிலும் இருந்து 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது,
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!