ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பாம்பன் பகுதி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வடக்கு கடற்கரை பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 58-கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்ட தூண்டில் வளைவு திட்டத்தினை சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்