Download Now Banner

This browser does not support the video element.

பொன்னேரி: காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி அட்டூழியம்.

Ponneri, Thiruvallur | Sep 2, 2025
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் 35 என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்றிரவு அங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும் போது அமரேஷ் பிரசாத் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி பலியானார். இன்று காலை அங்கு விசாரணைக்கு சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி வடமாநில தொழிலாளர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us