காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வீட்டு மனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர் இந்நிகழ்வில் அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம்,காந்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்