Download Now Banner

This browser does not support the video element.

நத்தம்: நத்தம் சுற்றியுள்ள பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

Natham, Dindigul | May 18, 2025
நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (19-5-2025) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு.
Read More News
T & CPrivacy PolicyContact Us