திருவாரூர் வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி எனும் உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது