Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பலகைகளில் புதிதாக ஹிந்தி எழுத்துக்கள் சேர்ப்பு. தமிழ் ஆர்வலர்கள் அதிர்ப்தி!

Thiruppathur, Sivaganga | Sep 5, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைப் பலகைகளில் ஹிந்தி எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னர் தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த இப்பலகைகளில், சாலைப் புனரமைப்புக்குப் பின் ஹிந்தி இடம்பெற்றுள்ளது. இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் ஹிந்தி எழுத்துகள் தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய விசயமாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது
Read More News
T & CPrivacy PolicyContact Us