Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியன் வில்வ நகரில் பேட்டி

Cuddalore, Cuddalore | Aug 27, 2025
அரசு பணியாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய குழு தலைவர் காகன் தீப் சிங்பேடியிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பாக வலியுறுத்தி உள்ளதாக சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் வில்வ நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us