Download Now Banner

This browser does not support the video element.

ஓமலூர்: பட்டம் பகலில் உரிமையாளர் கண் முன்னே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் ...நிலை தடுமாறி விழுந்ததால் வாகனம் தப்பியது தீவட்டி பட்டிஅருகே பரபரப்பு

Omalur, Salem | Aug 26, 2025
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு காய்கறி வாங்கிய போது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றபோது கூச்சலிட்டதால் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார் இதனையடுத்து அந்த வாகனம் தப்பியதோடு சம்பந்தப்பட்ட வாலிபர் உடனடியாக எஸ்கேப் ஆனார்
Read More News
T & CPrivacy PolicyContact Us