Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடைபெற்று வந்த தேவப்பிரசன்னம் இன்றுடன் நிறைவு

Agastheeswaram, Kanniyakumari | Aug 15, 2025
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இதற்காக தேவப்பிரசன்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டது கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி தலைமையில் நேற்று முன் தினம் தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இன்று காலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இன்றுடன் தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி முடிவடையும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us