பழனி: புது தாராபுரம் சாலையில் பட்டாக்கத்தி மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்