Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: மறைமலைநகர் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை 119 சவரன் தங்க நகை மீட்பு

Chengalpattu, Chengalpattu | Sep 3, 2025
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் 1-ஆம் தேதி அதிகாலை பிரபல தொழிலதிபர் ரித்தீஷ் என்பவரது வீட்டில் 140 -சவரன் தங்க நகைகள் மற்றும் 6-லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் தாம்பரம் துணை ஆணையாளர் பவன் குமார் ரெட்டி, கூடுவாஞ்சேரி உதவி ஆணையாளர் ராஜீவ் ஆரோன் பிரின்ஸ் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us