Download Now Banner

This browser does not support the video element.

மானூர்: பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நரசிங்கநல்லூரை அடுத்த பொன்விழா நகரை சேர்ந்த கராத்தே மாஸ்டர் கைது .4 பிரிவுகளில் வழக்கு பதிவு போலீசார் அதிரடி.

Manur, Tirunelveli | Sep 9, 2025
சுத்தமல்லி அடுத்த நரசிங்க நல்லூர் பொன்விழா நகரை சேர்ந்த கராத்தே மாஸ்டர் அப்துல் வஹாப் தனது பயிற்சி மையங்களுக்கு வரும் மாணவிகளின் தாய்மார்களை குறி வைத்து மன்மத லீலை புரிந்துள்ளார். சுத்தமல்லி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்ததன் பேரில் நேற்று இரவு 10 மணியளவில் கராத்தே மாஸ்டர் அப்துல் கலாமை கைது செய்த போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us