Download Now Banner

This browser does not support the video element.

விளவங்கோடு: பேரூராட்சி தலைவரையே மிரட்டிய நபர், வழக்குப்பதிந்து விசாரிக்கும் போலீசார்

Vilavancode, Kanniyakumari | Aug 23, 2025
காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்தவர் பமலா உண்ணாமலை கடை பேரூராட்சியில் தலைவியாக உள்ளார் சம்பவ தினத்தன்று அந்த பகுதியில் வலி பிரச்சனை குறித்து கேட்பதற்காக சென்றுள்ளார் அப்போது அந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்டியன் ஜெபராஜ் என்பவர் பாமதாவை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார் இது குறித்த புகாரில் மார்த்தாண்டம் போலீசார் கிறிஸ்டியன் ராஜ் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us