Download Now Banner

This browser does not support the video element.

சோழிங்கநல்லூர்: கண்ணகி நகரில் ஆவேசமாக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய சீமான்

Sholinganallur, Chennai | Aug 23, 2025
சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின் உடலுக்கு மரியாதை செலுத்திய சீமான், பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us