Download Now Banner

This browser does not support the video element.

வாழப்பாடி: தேக்கல்பட்டியில் நாட்டு தூப்பாக்கியால் மருமகள் பேரனை சுட்டுவிட்டு தலைமறைவான மாமனார், தேடுதல் வேட்டையில் சிக்கிய பின்னணி

Vazhapadi, Salem | Aug 16, 2025
வாழப்பாடி அருகே தேக்கடிப்பட்டி பகுதியை சேர்ந்த குப்புசாமி 55 மனைவி லட்சுமி இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது மருமகள் அனிதா 26 விளக்கி விட்டுள்ளார் அப்போது குப்புசாமி தடுமாறி கீழே விழுந்தார் இதனால் ஆத்திரம் அடைந்த குப்புசாமி அனிதா மற்றும் கையில் வைத்திருந்த ஒன்றரை வயது குழந்தையை நாட்டுத்துப் பார்க்கையில் சுட்டு தப்பினார் கடந்த இரண்டு மாதமாக தலைமறைவாக இந்த நிலையில் இன்று கைது செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us