Download Now Banner

This browser does not support the video element.

ஆலங்காடு வீச்சருவாளுடன் ரீல்ஸ் போட்டு பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் மற்றும் அவரது நண்பர் இருவரை போலீசார் கைது செய்தனர்

Muthupettai, Thiruvarur | Sep 4, 2025
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலங்காடு கிராமத்தில் பார்த்தசாரதி 23 தனியார் மினி பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்த நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு வீச்சருவாளுடன் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட நிலையில் முத்துப்பேட்டை போலீசார் பார்த்தசாரதி மற்றும் அவரது நண்பர் ஐயப்பன் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us