Download Now Banner

This browser does not support the video element.

மதுரை கிழக்கு: ஐராவதநல்லூர் கண்மாய் கரையில் வைத்து இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு

Madurai East, Madurai | Aug 25, 2025
முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஷரீஃப் இவரது தம்பி முகமது மதரஸா என்பவருக்கும் வினோத் என்பவருக்கும் இருந்த முன் பகையால் முகமது மதரசாவை கேட்டு ஐராவதநல்லூர் கண்மாய் கரையில் வைத்து வினோத் வாசுதேவன் முருகன் பாண்டியராஜன் உள்ளிட்ட நான்கு பேர் அப்துல் ஷெரிப் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us