மதுராந்தகம்: தண்டரைப் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு மேய்கால் புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு