Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: அடிமலைபுதூர் புளிய மரத்தின் மோதி இரண்டு வாலிபர்கள் உயிரிழப்பு போலீசார் விசாரணை

Salem, Salem | Sep 28, 2025
சேலம் ஏற்காடு மாவுக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராமர் என்கின்ற சர்மா 20 மரமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் 21 இருவரும் தருமபுரியில் கட்டிட வேலைக்கு சென்றனர் நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தபோது சேலம் மாவட்டம் குப்பனூர் அருகே அடிமலை புதூர் பகுதியில் கட்டுப்பாட்ட இழந்த பைக் புளிய மரத்தின் மோதியது இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு வீராணம் போலீசார் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us