Download Now Banner

This browser does not support the video element.

ஆலத்தூர்: கொளத்தூரில் சந்துக்கடையில் ஓசியில் சரக்கு கேட்டு தகறாரில் ஈடுபட்டவர் அடித்துக் கொலை

Alathur, Perambalur | Sep 13, 2025
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூரில் சட்டவிரோதமாக சந்து கடையில் விற்கப்படும் டாஸ்மாக் சரக்கை ஓசியில் கேட்ட வாலிபரை சரக்கு விற்றவர்கள் அடித்துக் கொலை செய்தனர், இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் விரைந்து சென்று இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us