Download Now Banner

This browser does not support the video element.

கோவில்பட்டி: கடலையூர் சாலை மாவட்ட சுகாதார அலுவலகம் அருகே சுடுகாட்டில் நடைபெற்ற கொலை தொடர்பாக இரண்டு சிறுவர்கள் கைது

Kovilpatti, Thoothukkudi | Sep 6, 2025
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் மாவட்ட சுகாதார அலுவலகம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான மாரிச்செல்வம் (31) என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியில் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் மாரிசெல்வத்தை கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் முருகன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us