Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 10 நாட்களில் நான்கு முறை இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Coimbatore South, Coimbatore | Sep 5, 2025
இன்று மதியம் 2 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தொடர்ந்து அங்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us